அனைவருக்கும் இருப்பது 24 மணி நேரம் தான். யார் ஒருவன் இந்த 24 மணி நேரங்களையும் தனக்கு சாதகமா பயன்படுத்தி வேலை பார்கிறானோ அவன் வாழ்க்கையில் முன்னேறுகிறான் .மற்றவர்கள் விவாதத்தில் தாங்கள் வாழ்க்கையின் நேரத்தை வீண் அடித்து வாழ்க்கையும் வீண் அடித்து ஒரு கட்டத்தில் சம்பாதிக்க முடியாமல் தடுமாறும் பலர். நாம...