பசிக்கு உணவு.தந்தாய் .
படிக்க கல்வி தந்தாய்
உறங்க வீடு தந்தாய்.
பிழைக்க மாடு தந்தாய்.
முதிர்ச்சியில் முதியோர் ஊக்க தொகை தந்தாய் .
பிள்ளைகள் கற்க கணினி தந்தாய் .
நானும் உங்களால் பயன் பெற்ற ஒரு குடும்பத்தை சேர்ந்தவன் .நீங்கள் அம்மாவின் மூலமாக பயன் பெற்றால் இதை ஷேர் செய்யுங்கள்.
மக்களுக்காக சேவை செய்த மகத்தான உள்ளம் . இனி மக்கள் மனதில் அவர் என்றும் வாழட்டும். ஆழ்ந்த இரங்கல்
இனி உங்களை போன்று எங்களை காக்க யார் இருக்கிறார்.
என் மக்களே உங்களை விட்டு விடை பெறுகிறேன்.
![Image](https://scontent-sit4-1.xx.fbcdn.net/v/t1.0-0/s480x480/15390653_1261440523928914_6014761867977131203_n.jpg?oh=2439cafdfec866843d61ef7fa2b3f382&oe=58FCCDEF)