எந்த வேலையாக இருந்தாலும் வேலை செய்தால் தான் அந்த வேலைக்கான பணத்தை நம்மால் பெறமுடியும்,
அப்படி வேலை செய்தும் அந்த வேலை செய்ததற்கான பணத்தை தராமல் ஏமாற்றும் தளங்கள் பல உள்ளன
அப்படி வேலை செய்து அதற்கான பணத்தை பெறாதவர்கள் இனிமேல் இந்த ஆன்லைன் வேலை என்பதை நாம் செய்ய கூடாது என்ற மனநிலைக்கு வந்து விடுவார்கள், அப்படி அவர்கள் நினைப்பது சரிதான்.
நாம் ஆன்லைன் வேலைக்கு ஒரு தளத்தில் சேர்வதற்கு முன்னால் கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டியது
1. இந்த தளம் தனது வாடிக்கையாளர்களுக்கு சரியான முறையில் பணம் கொடுத்திருக்கிறதா ?
2. இந்த தளத்தில் வருடம் முழுவதும் 24 மணி நேரமும் வேலை கொடுக்கிறார்களா ?
3. இந்த தளத்தில் வேலை செய்த வாடிக்கையாளர்கள் பணம் பெற்றதிற்க்கான ஆதாரத்தை வெளியிட்டு இருக்கிறார்களா ?
மேலே குறிப்பிட்ட அனைத்து குறிப்புகளும் நீங்கள் கண்டறிந்தால் அந்த தளத்தில் நீங்கள் சேர்ந்து வேலை செய்வதற்கு எந்த ஒரு தயக்கமும் வேண்டாம்.
மேலே நான் சொன்ன குறிப்பிட்ட அனைத்தும் உடைய ஒரு தளம் மெகா டைப்பர்
இந்த தளத்தில் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக வேலை செய்து பணத்தை பெற்று வருகிறேன்
இந்த தளத்தில் பணம் பெற்றதிற்க்கான ஆதாரங்களை பல முறை நான் வெளியிட்டு உள்ளேன்
இந்த தளத்தில் ஒரு கணக்கை கொண்டு 1 மணி நேரத்திற்கு ரூ 25 சம்பாதிக்க முடியும்
1 மணி நேரத்திற்கு ரூ 25 என்பது கொஞ்சம் கம்மியான தொகைதான்
ஆனால் நான் உங்களுக்கு இலவசமாக தரும் மென்பொருள் மூலம் இரண்டு கணக்குகளை கொண்டு வேலை செய்யும் போது 1 மணி நேரத்திற்கு ரூ 40 அல்லது ரூ 45 எடுத்து விடலாம்
தினமும் நீங்கள் 3 மணி நேரம் வேலை செய்தால் ரூ 100 முதல் 120 வரை சம்பாதிக்க முடியும்
இந்த மென்பொருள் பதிவிறக்கம் செய்ய சொடுக்குங்க Mega
இந்த வேலை பற்றின முழு தகவலை அறிந்து கொள்ள சொடுக்குங்க Mega
இந்த மென்பொருளில் உங்கள் கணக்கை பதிவு செய்வதில் உங்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தால் அல்லது இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இயங்க வில்லை என்றாலோ தயவு செய்து பின்னூட்டமாக உங்கள் கேள்விகளை கேளுங்கள்.